Thursday, August 24, 2017

தமிழன் எப்போது துருக்கி சென்றான்

துருக்கி நாட்டில் யுபிரிடஸ் நதிக்கு மேற்கே உள்ள ஒரு பெரிய நகரத்தின் பெயர்

அதியமான்

துருக்கிய மொழியில் அதற்கு அர்த்தம் மிக கடினமான என்பதாகும் - இன்றும் அந்த ஊருக்கு அதியமான் என்றே பெயர்

அதியமானின் தலைநகரம் தகடூர் - இரும்பை மெல்லிய தகடாக அ்டித்து தட்டும் ஊர் என்று பொருள்

அந்த நகருக்கு அருகே உள்ள ஒரு பெரிய குகை தொடருக்கு பெயர்

பழன்லி (அ) பழனி,

இந்த குகையில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கிறதாம்.

பல கற்கால ஓவியங்கள் இந்த குகையில் பார்க்கலாம், இந்த குகையின் இன்னொரு பெயர் கப்படோசயா

இந்த கப்படோசயா-வின் பழைய பாரசீக பெயர் ஹஸ்படுயா, அதன் மூலச்சொல் கட்ட படுக்கை

இந்த கட்ட படுக்கை என்ற சொல்லின் பாரசீக அர்த்தம் தாழ்வான நிலம் அல்லது பகுதி என்பதாகும்

அப்படிஎன்றால் தமிழன் எப்போது துருக்கி சென்றான்

No comments:

Post a Comment

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே